Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹவாலா பணம் டெபாசிட்: கேரள வங்கியில் சிபிஐ அதிரடி சோதனை!!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (11:32 IST)
கேரளாவில் கூட்டுறவு வங்கி சங்கங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


 
 
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுவதாகவும், போலி கணக்குகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஹவாலா பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் வந்த புகார்களின் பெயரில் இந்த ரெய்டு நடந்துள்ளது.
 
கேரளாவில் உள்ள கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் நடத்தினர்.
 
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.266 கோடி சிக்கியது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்பவம் கேரளா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments