Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியின் செயல் இவரை அதிர வைத்ததாம்: அந்த இவர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (15:37 IST)
ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்திய- சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 
 
ஆனால் ராகுல் காந்தி சீன தூதரை சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ளார். இது குறித்து பொருக்கி புகழ் சுப்பரமணிய சாமி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
 
சுப்பரமணியன் சாமி கூறியதாவது, யார் யாரை சந்திப்பது என்பது பிரச்சனையல்ல. ஆனால் அதனை இல்லை என பொய் சொல்வதும் மறைப்பதும் தான் அதிர்ச்சியளிக்கிறது. சீனத் தூதரை சந்திக்கவில்லை என ராகுல் கூறுவது அவரது அதிர்ச்சியளிக்கும் நடத்தையை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments