Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்கிறாரா சுப்பிரமணிய சாமி?

Webdunia
திங்கள், 25 மே 2015 (22:50 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு கர்நாடக அரசின் முடிவுக்காக காத்திருக்கப்போவதாக  சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
 
மேலும், தான் கர்நாடக அரசின் முடிவுக்காக வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை காத்திருக்கப்போவதாகவும், அதன்பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து, தான் முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் குளிக்க தடை: குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி..

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Show comments