Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவு என சுப்பிரமணியம் சுவாமி டுவீட்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (22:18 IST)
நான்கு முறை மத்திய நிதியமைச்சர், ஒருமுறை உள்துறை அமைச்சர் என நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருப்பது சரியா? என பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வரும் நிலையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமியும் அதே பாணியில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
 
முன்னாள் நிதியமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர் ஊழல் காரணமாக தலைமறைவாகியுள்ளார். அவரை சிபிஐ வலைவிரித்து தேடி வருகிறது. ப.சிதம்பரம் ஓடி ஒளிந்துள்ளார் என சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றதாகவும், வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்ற தகவலை அறிந்து திரும்பிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனிப்பொழிவுக்கு பதிலாக சோப்பு நுரை.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய நிர்வாகம்..!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

அமெரிக்க விமான விபத்தில் 67 பலியான சம்பவம்.. 100 ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ்..!

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments