Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (11:20 IST)
பெற்றோர்களை மிரட்டி 16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டம் விஷ்ரம்பாக் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பிரேம் சுக்தேவ் பான்சோடே(26). இஅவர் வசிக்கும் பகுதியில் வாடை வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியை கற்பழித்துள்ளார்.  
 
சம்பவத்தன்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கியை காட்டி பெற்றோர்களை மிரட்டி, பின்னர் அந்த சிறுமியை கற்பழித்தார். இச்சம்பவத்தை வெளியே சொன்னால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
 
அந்த குடும்பம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு தீபாலி காக்டே விசாரணை நடத்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் கைது செய்தார். அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments