Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:26 IST)
மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள் 6 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
 
கடந்த 22ஆம் தேதி மங்களூர் பல்கலைகழகத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் ஒரு மாணவியின் மடிமீது அமர்ந்தவாறு மாணவர் ஒருவர் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அவர் அந்த புகைப்படத்தை கேலியாக பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து அகில இந்திய வித்யார்த்தி பிரசாத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், அந்த மாணவன் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கபட்டு உள்ளார். உடனடியாக அந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.
 
இது குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. மேலும், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 5 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments