Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியரை கட்டி வைத்து உதைத்த பள்ளி மாணவிகள் மாணவிகள்..! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (18:01 IST)
தலைமை ஆசிரியரை மாணவிகள் அனைவரும் சேர்ந்து கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா என்ற பகுதியில் தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது
 
இது ஒரு தகவல் தெரிந்தவுடன் சக மாணவிகள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை கயிறால் கட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்தது.
 
இந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments