Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் SSC தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:39 IST)
தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் SSC தேர்வுகள் எழுதலாம் மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது.
 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் Multi Tasking Staff (MTS) தேர்வு, CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சி.ஆர்.பி.எப் காவலர்கள் தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது  தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் SSC தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல்..!

உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதா? ராமதாஸ் கண்டனம்..!

கடைசி நேரத்தில் தேர்வு ரத்து! தெலுங்கானா வரை சென்ற தமிழர்கள் அதிர்ச்சி!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் தரிசன முறையில் மாற்றம்: முழு விவரங்கள்..!

திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்: துரைமுருகன் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments