Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நிலை இந்தியாவுக்கு வரும்: பிரதமரிடம் அதிகாரிகள் கவலை!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:20 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் இலங்கை நிலைமை இந்தியாவுக்கும் வரும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது 
 
மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாநிலங்களின் பொருளாதார நிலை சிக்கலில் இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் இலங்கை நிலைமை தான் இந்தியாவுக்கு வரும் என்றும் பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களை நிறுத்த பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments