Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால்...புகைப்பிடித்தால் சிறை !

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (00:36 IST)
மஹாராஷ்டிர மாநில அரசு பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ  புகை பிடித்தாலோ 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மஹாராஷ்டிர மாநில அரச நாளுக்கு நாள் பரவிவரும் கொரொனா  தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் கூடும் பொது இடங்களில் யாரும்  எச்சில் துப்பினாலோ புகை பிடிபத்தாலோ அவர்களுக்கு  ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மறுபட்டியும்  அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்  சட்ட திருத்தங்களை செய்ய உள்தாக செய்திகள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments