Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜநாகம் கக்கிய நாக மணி அதிர்ச்சியடைய வைத்த சாமியார்!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (11:14 IST)
கர்நாடக மாநிலம் சிக்பல்லபூரை அடுத்த குடிபண்டே பகுதியில் உள்ள சவ்டேஷ்வரில் உள்ள கோவில் ஒன்றில் சாமியாராக  இருக்கிறார் பிரஷாந்த் வயது 35. அவர் காட்டில் இருந்து ஒரு பாம்பை அதன் பல்லை பிடிங்கி கொண்டு வந்தார். அதனை ராஜநாகம் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

 
 
பக்தர்களிடம் ஒளிரும் கல்லை வைத்து நாகமணி என்று கூறி அனைவரிடமும் பணம் பறித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு பாம்பு நிபுணர் பிரித்விராஜை வைத்து சோதித்த போது அது ராஜநாகமே இல்லை என்பதும்,   அதேபோல் நாகமணியும் போலி என்று தெரியவந்தது.
 
இதனை அடுத்து, காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில் பிரஷாந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments