Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு !

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (21:41 IST)
பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.   

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறவுள்ள மண்டலப் பூஜையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளதாவது :

சென்னை – கொல்லம் : டிசம்பர் 3,10, 17, 24, 31  மற்றும் ஜனவரி 7,10,12, 17, ஆகிய தேதிகளில் சென்னை செண்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments