Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் புதிய தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (09:13 IST)
தென்மேற்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையால் நாடு முழுமைக்கும் பரவலான மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வழக்கமாக ஜூலை 8ஆம் தேதி நாடு முழுவதும் பரவலான மழை பொழியும் என்றும் இந்த நிலையில் நடப்பாண்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழையின் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே இன்னும் இரண்டு வாரத்திற்கு பிறகு தமிழகம் உள்பட நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழையால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments