Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கமா? எஸ்.பி.ஐ. விளக்கம்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (11:44 IST)
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களில் சிலருக்கு தங்களுடைய கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் ஒரு லிங்க் ஐ அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கு மீண்டும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து எஸ்பிஐ நிர்வாகம் கூறியபோது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது 
 
மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments