Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவரா கலாய்க்கிறார்கள்... நான் டுவிட்டர் பக்கமே செல்வதில்லை; ஸ்மிருதி இராணி

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (15:40 IST)
சமூக வலைதளங்களில் அரசையும் அரசியல்வாதிகளையும் மோசமாக பேசுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.

 
ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
டுவிட்டரில் அரசையும், அரசியல்வாதிகளையும் மோசமாக, விதவிதமாக எதிர்த்து பேசுகிறார்கள். இதனால் நான் எனது டுவிட்டர் பக்கத்தை பார்ப்பதே இல்லை. தொழில்நுட்பம் அரசை கட்டுப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. செய்திகள் கூட சமூக வலைத்தளத்தை நம்பித்தான் இருக்கிறது.
 
இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அரசுக்கு எதிராக பேசப்படும் விஷயங்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் இதை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments