Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சினம் கொண்ட இந்தியா’ - 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (10:58 IST)
அசாம் மாநிலத்தில், கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க தீவிரவாதிகள் 6 பேரை ராணுவம் சுட்டுக் கொன்று உள்ளது.
 

இறந்த ஆறு பேரில், கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய தலைவரர்கள் இரண்டு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 
 

கர்பி அங்லாங் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் நடந்த இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவ்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments