Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்; சிவசேனா

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (12:21 IST)
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பாஜகவினர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் சிவசேனா தனது நாளேடான சாம்னா பத்திரிக்கையில், ”பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவாவுக்காகவே போராடி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments