Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் - சிவசேனா

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (19:34 IST)
குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது.
 
நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம்.
 
பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம் மக்கள் சட்டத்தை மதித்து, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments