Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக-வை பின்னுக்குத் தள்ளிய சிவசேனா

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (15:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் மும்பையில் பாஜக-வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை வகிக்கிறது.


 

 
மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பெற்றது. இதில் தேதிய காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் போட்டியிட்டது. 
 
இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றனர். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு கட்சிகள் மாகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது முன்னிலையில் உள்ளனர்.
 
மும்பை மாநகராட்சியில் சிவசேனா கட்சி 94 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. புனே, நாக்பூர், சோலாபூர் ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

புனே விபத்து.. மகனை காப்பாற்ற தாய் செய்த தில்லுமுல்லு! போலீஸில் சிக்காமல் தலைமறைவு!

ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

வெயிலோட உக்கிரம் தாங்க முடியல.. நிழல் ஏற்படுத்த அகமதாபாத் மாநகராட்சி செய்த பலே செயல்!

பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே ஆதார் எண் பதிவு..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments