Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கைது

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:43 IST)
இந்திய அரசால் தேடப்பட்டு வரும்  நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்   மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான  நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் இன்று                                                  செய்து தாவூத் இப்ராஹிமுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது குறித்து      தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதில்,  பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறத. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments