Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்திரபிரதேச பெண்ணிற்கு பாலியல் தொல்லை

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:11 IST)
உத்திரபிரதேசத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மிர்சாபூர் வந்த பெண்ணுக்கு சமூக விரோதிகள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர்.  இதை தட்டிக்கேட்ட  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த கும்பல் தாக்கியது. காயமடைந்த அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த உத்திரபிரதேச போலீஸார் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை தற்பொழுது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்