Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கடும் குளிர், பனிமூட்டம்....பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:34 IST)
தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், சில நாட்களாக டெல்லியில், கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவுகிறது. இதனால், அதிகாலையில், வாகனங்கள், ஆட்கள் செல்வது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பள்ளி மாணவர்கள், அதிகாலையில் எழ்ந்து பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் நிலவுகிறது.

எனவே.  டெல்லி அரசு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை  அதிகாரப்பூர்வமாக டெல்லி அரசு விடுமுறை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடைசியாக சிரியாவை தாக்கிய இஸ்ரேல்! - அதிர்ச்சி வீடியோ!

10 வயது சிறுமி வாயைப் பொத்தி வன்கொடுமை! குற்றவாளியை பிடிக்கவில்லை! - அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!

புதுவையில் மாறுகிறதா கூட்டணி.. ஈபிஎஸ்-ஐ சந்திக்காத ரங்கசாமி.. விஜய்யுடன் கூட்டணியா?

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments