Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கடும் குளிர், பனிமூட்டம்....பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:34 IST)
தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், சில நாட்களாக டெல்லியில், கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவுகிறது. இதனால், அதிகாலையில், வாகனங்கள், ஆட்கள் செல்வது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பள்ளி மாணவர்கள், அதிகாலையில் எழ்ந்து பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் நிலவுகிறது.

எனவே.  டெல்லி அரசு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை  அதிகாரப்பூர்வமாக டெல்லி அரசு விடுமுறை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments