Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகம் வீங்கி, கண்களில் ரத்தத்துடன் போலீஸுடம் புகார் செய்த சீரியல் நடிகை ?

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:38 IST)
மும்பையில் பிரபல சீரியல் நடிகையான நளினி, தன்னை பிரித்தி மற்றும் அவரது தாய் தாக்கிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
மும்மையில் வசித்து வருபவர் பிரபல நடிகை நளினி நேகி.  இவர் தனத் தோழியான பிரீத்து என்பவருடன் தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் பிரீத்தி அங்கிருந்து சென்றுவிட்டார். 
 
பின்னர் சில நாள்களுக்கு அடுத்து,  பிரீத்தி அவரது அறைக்குச் சென்று  மேலும் சில நாட்கள் தங்குவதற்கு அனுமதி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நளினியும் சம்மதித்துள்ளார். அப்போது பிரீத்தி தனது தாயுடன் உள்ளே நுழைந்து நளினியை அடித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நடிகை நளினி தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் மும்பை போலீஸில் சென்று புகார் அளித்துள்ளார். இந்த் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments