Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பா வாட்ஸ்அப்பில் கூறிய கருத்து!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (13:27 IST)
பல பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.


 


இவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துக்கொண்டதால், அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இவர் ஊடகங்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதில், சிங்கப்பூரின் பாராளுமன்றம் முன்பு அவர் நிற்கும் புகைப்படம் இருந்தது.

புகைப்படத்துடன், மேலும், செய்தி ஒன்றையும் அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ”சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே தமிழ் எம்.பி. நான் தான்.” என்றார்.

”இது போன்ற செய்திகள் அனுப்பி தன் மீது இருக்கும் புகாரில் இருந்து ஊடகத்தையும் மக்களையும்  திசைத்திருப்ப பார்க்கிறாரா சசிகலா புஷ்பா?” என்று இணையதலங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments