Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டம்மி மம்மியிடம் பால் குடிக்கும் குட்டி புலிகள்!!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (15:24 IST)
தாய் புலியை இழந்து பரிதவிக்கும் புலி குட்டிகளின் ஏக்கத்தை தீர்க்க சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அதிகாரிகள் பொம்மை புலி ஒன்றை வைத்துள்ளனர்.


 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண் புலி, தனது 3 குட்டிகளையும் அனாதையாக விட்டு இறந்தது. 
 
குட்டி புலிகளின் பசி தீர்க்க பொம்மை புலியின் மடியில் பாட்டில் ஒன்றை பொருத்தி அதன் மூலம் பால் கொடுக்கப்படுகிறது. இதனால், குட்டிப் புலிகள் பொம்மை புலியை தாயாக கருதுகிறது.
 
இந்த முயற்சியின் மூலம், பிறந்த 40 நாட்களே ஆன இந்த புலி குட்டிகள் தாயில்லாமல் உயிர் பிழைக்க 80% வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments