Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் என்னுடைய சொத்து என்று நான் கூறவேயில்லை - உமர் அப்துல்லா

Ilavarasan
புதன், 28 மே 2014 (13:42 IST)
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து இல்லையேல், அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்காது என்று தான் நான் கூறினேனே தவிர, அப்பகுதி என்னுடைய சொத்து என்று நான் கூறவேயில்லை என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
 
மேலும், எனது இந்த கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. காஷ்மீர் மாநிலத்துக்கு 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதத்துக்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

Show comments