Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமில்லை’

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:54 IST)
தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
 

 
தற்போதுள்ள நடைமுறைப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309இன் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.
 
ஆனால், மத்திய சட்ட ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, தற்கொலை முயற்சி செய்வோரை - அவர்கள் மன அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் என்று வகைப்படுத்த உள்ளது.
 
அதன்படி, உரிய சிகிச்சையும், அரவணைப்பும் அளிக்க வேண்டும் என்று மனநல ஆரோக்கிய பராமரிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டத்திருத்தம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments