Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பொம்மை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (13:32 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பொம்மை அறிவிப்பு
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அனைத்து ஒப்புதல்களையும் பெற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் நூலிழையில் உயிர் தப்பிய சிங்கப்பூர் குடும்பம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!

இந்தியாவை போரில் பாகிஸ்தான் தோற்கடித்தது என்பது தான் உண்மை: ஈரானில் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி..!

இந்தியாவில் முதல்முறையாக பிரெஞ்ச் நாட்டின் ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு? என்னென்ன வசதிகள்?

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments