Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிசி இடஒதுக்கீட்டில் 4 வகை உள் ஒதுக்கீடு! – மத்திய அரசின் ஆணையம் பரிந்துரை?

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:19 IST)
நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீட்டை ஏற்படுத்த ரோகிணி ஆணையம் சிபாரிசு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஓபிசி, பிசி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஓபிசி பிரிவின் கீழ் சுமார் 2,633 சமூகங்களுக்கு 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசினால் ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ரோகிணி ஆணையம் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 4 வகை உள் ஒதுக்கீடுகளை அமல்படுத்த பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments