Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன: நிதின் கட்கரி

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (13:27 IST)
உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 


 


இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கூறுகையில், "இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிது.
 
எனவே, உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
 
ஆண்டிற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் விபத்துக்கள் நிகழ்கின்றன. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 16 விபத்துக்கள்." என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments