Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஊதிய கொள்கை : அரசு ஊழியர்கள் பிரமாண்ட பேரணி

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (22:15 IST)
புதிய  ஊதிய கொள்கைக்கு எதிராக ஆந்திராவில்  அரசு ஊழியர்கள் பிரமாண்ட பேரணி  நடத்தியுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு  ஜெகன்மோகன் ரெட்டில் தலைமையிலான ஒய்யெஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

அப்போது முதல் மக்களின் திட்டங்களுக்கு நேரடியாகப் பணம் பட்டுவாடா செய்யும்  நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதனால் மாநில நிதி நிலையை மோசம் அடைந்தது. இதனால் புதிய ஊதிய கொள்கையை அறிவித்தது.

இந்நிலையில், ஊதியம் குறையும் என்ற அபாயமுள்ளதால்  ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  எனவே இன்று விஜயவாடாவில் அரசு ஊழியர்களின் பேரணி  நடந்தது.  வரும் 7 ஆம் தேதி கால வரையற்றை போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments