Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானிய கையில பிடிக்க முடியாது டோய்... மாபெரும் இலக்கை தொட்ட ரிலையன்ஸ்!!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (15:22 IST)
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை ஈட்டி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. 

 
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை பங்குசந்தை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.9,01,490.09 கோடியை தொட்டது. 
 
அதாவது நிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை புதிய உச்சமாக ரூ.1,420-யை தொட்டது. ஒரு இந்திய நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை ஈட்டியிருப்பது இதுவே முதல் முறை. 
 
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பை அடைந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையைப் படைத்திருந்த ரிலையன்ஸ் இந்த ஆண்டு தனது சாதனை முறியடித்து மாபெரும் இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனிப்பொழிவுக்கு பதிலாக சோப்பு நுரை.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய நிர்வாகம்..!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

அமெரிக்க விமான விபத்தில் 67 பலியான சம்பவம்.. 100 ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ்..!

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments