Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்ட நபர்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:08 IST)
கேரளாவில் நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொண்ட நபர் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு ரூ.5001 பரிசு பெற்று அசத்தியுள்ளார்.


 

 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. உள்ளூர் கிளப் ஒன்றில் சோறு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதாவது 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும்.
 
இந்த போட்டியில் பலரும் கலந்துக்கொண்டனர். நசீர் என்பவர் 30 நிமிடங்களில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிசாக ரூ.5001 வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments