Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பணத்தை பற்றி எந்த தகவலும் இல்லை: கைவிரித்த ஆர்பிஐ!!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (19:22 IST)
மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஒழிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் கறுப்பு பணம் பற்றி எந்த தகவலும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
கடந்த வாரம் ரிசர்வ் வங்கி, 99 சதவிகித பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. ஆனால், கருப்பு பணம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளால் ஒழிக்கப்பட்ட கறுப்பு பணம் பற்றி எந்த தகவலும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments