Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க பரிந்துரை ! உள்துறை அமைச்சகம் அதிரடி

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (20:35 IST)
காஷ்மீரில் வதந்திகளை பரப்பும்  8 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் இந்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 ஐ நிக்கியது. இதனால் காஷ்மீரில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.இண்டெர்னெட், செல்போன்  உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த 8 கணக்குகளை தடை விதிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடித்தத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments