Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ரூ.200 நோட்டுகள்: அச்சிடும் பணிகளை துவங்கியது ஆர்பிஐ!!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (11:39 IST)
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பணப்புழக்கத்தை எளிதாக்கும் நோக்கத்தில் ரூ.200 நோட்டுகளை அறிமுக செய்யவுள்ளது. இதற்கான அச்சிடும் பணிகளையும் துவங்கியுள்ளது.


 
 
கருப்பு பணத்தை மீட்பதற்காக கடந்த ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, புதிய 500 மர்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. 
 
இதனால் பணப்புழக்கத்திலும், சில்லைரகளுக்கும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், சில கட்டுபாடுகளோடு இது சரியசெய்யப்பட்டாலும் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை.
 
இந்நிலையில், ஆர்பிஐ புதிய ரூ.200 நோட்டுகளை அச்சிடும் பணியை தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றன.
 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments