Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லப் பிராணிகளுக்கு ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:18 IST)
செல்லப் பிராணிகளுக்கு மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்  தொழிலதிபர் ரத்தன் டாடா.
 
இந்தியாவில் உள்ள முன்னனி நிறுவனம் டாடா.   இந்த நிறுவனம்  இரும்பு, கார் வாக உற்பத்தி, சாப்ட்வேர் என அனைத்து வகை துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தொழிலதிபர் பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர் என்பதால் அவர் செல்ல பிராணிகளுக்கு  மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
 
மும்பையில் இதற்கென ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டியுள்ளார். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய கால் நடை மருத்துவமனை ஆகும். வீடுகளில் வளர்க்கப்படும் கால் நடைகளுக்கு கட்டணம் உண்டு. ஆதரவற்ற கால் நடைகளுக்கு இலவசம் எனத் தகவல் வெளியாகிறது. 
 
கொரொனா காலக் கட்டத்தின்போது, அரசின் பொது நிவாரணத்துகு ரூ.500 கோடிக்கு மேல் நிதி  கொடுத்து உதவியது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments