Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (16:37 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


 
மகளிர் தினம் குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,
 
சன்னி லியோன் போல் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும், அண்களுக்கு சந்தோஷம் கொடுப்பார்கள் என விரும்புகிறேன்.


 
 
ஆண்கள் தினம் என்று ஒன்றும் இல்லையா? எல்லா நாட்களுக்கும் ஆண்களுக்கானது என்பதால் பெண்களுக்கு ஒருநாள் மட்டுமே கொடுப்பள்ளதா?


 
 
இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போது இவரது கருத்துக்கள் வைரலாக பரவி வருகிறது.
 
சர்வதேச ஆண்கள் கொண்டாடப்படுவதை அறியாமல் இயக்குநர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments