Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலை உயர்வு; எதிர்கட்சிகள் அமளி! – மாநிலங்களவை ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (10:36 IST)
ஆண்டு பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கான மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடர் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. மாநிலங்களவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது, இந்நிலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments