Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலை உயர்வு; எதிர்கட்சிகள் அமளி! – மாநிலங்களவை ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (10:36 IST)
ஆண்டு பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கான மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடர் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. மாநிலங்களவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது, இந்நிலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments