ஆதார் அடிப்படையில் வருகை பதிவு: ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் ரயில்வே!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (18:29 IST)
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகை பதிவு இனி ஆதார் அடிப்படையில் கணக்கெடுக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 


 
 
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 
இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதை தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது ரயில்வே.  இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments