Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஜ் பிரியாணியில் பல்லியை சேர்த்து, நான்-வெஜ் பிரியாணியாக மாற்றிய ரயில்வேஸ்!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (16:35 IST)
ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளனர். 


 
 
ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது அனைவரையும் முகம் சுலிக்க வைத்தது.
 
இது தெரியாமல் உணவை உண்ட ஒரு பயணி மயங்கி விழுந்தார்.  இதனால் கோபமடைந்த பயணிகள் கேட்டரிங் பணியாளர்களிடம் பல்லி விழுந்த உணவைக் காட்டி முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்காமல் சென்றுள்ளனர். 
 
இது குறித்து தகுந்த விசாரணை நடப்படும் என முஹல்சராய் ரயில் நிலைய மூத்த அதிகாரி கிஷோர் குமார் கூறியுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments