Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலாவுக்கு வாடகைக்கு ரயில்கள் கிடைக்கும்! – ரயில்வேதுறை அறிவிப்பு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (13:36 IST)
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சுற்றுலாவுக்காக சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ”பாரத் கவுரவ்” என்ற திட்டத்தின் கீழ் சுமார் 190 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவுக்கு தனியார் நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதோடு அதற்கான வாடகையையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படும் நிலையில் பல்வேறு மாநிலங்களும் வாடகை ரயில்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருவதாக ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments