Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுவர்த்தி அட்டையில் மூடிய உணவு? – ரயில்வே சாப்பாட்டால் பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (11:07 IST)
ரயில்வேயில் வழங்கப்படும் உணவு பார்சல் கொசுவர்த்தி அட்டையால் மூடப்பட்டிருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ரயில்வே நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பல காண்ட்ராக்ட் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ரயில்களுக்குள் ஐஆர்சிடிசியின் கேண்டீன் இயங்கி வருகிறது. ரயில்களில் பயணிக்கும் மக்கள் ரயில் நிலைய உணவகங்களிலும், ரயிலில் உள்ள உணவகத்திலும் உணவை வாங்குகின்றனர்.

ALSO READ: நாளை 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை! – ஐ.நா அறிவிப்பு!

சமீபத்தில் அப்படி ஒருவர் வாங்கிய உணவு டப்பா மேல் கொசுவர்த்தி உள்ளிட்ட கெமிக்கல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அட்டைகள் மூடப்பட்டு சாப்பாடு டெலிவரி செய்யப்பட்டதாக ட்விட்டர் பயனர் ஒருவர் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

எந்த ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் அவர் அந்த உணவை வாங்கினார் என அதில் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments