Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்தட்டு மக்களுக்கு சாதகமான ரயில்வே பட்ஜெட்: ஆம் ஆத்மி கருத்து

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (07:47 IST)
ரயில்வே பட்ஜெட், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.
 
2015-16 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை ரயிலவே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தாக்கல் செய்தார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட் குறித்து ஆம் ஆத்மி கூறியிருப்பதாவது:-
 
மோடி தலைமையிலான அரசு இந்த ரயில்வே பட்ஜெட்டினை எதிர்கால வளர்ச்சிகளை எதிர்நோக்கி வடிவமைத்திருக்க வாய்ப்புகள் இருந்தும் அதனை தவறவிட்டுவிட்டது.
 
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை ரயிலில் பயணிக்கும் நடுத்தர மக்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இவ்வாறு  தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

Show comments