Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெறாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் தகவல்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (10:40 IST)
ராகுல் காந்தி தற்போது பாதயாத்திரையை செய்து வரும் நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் கர்நாடகத்தில் பாதயாத்திரை நடைபெறாது என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தி வருகிறார் என்பதும் 30ஆம் தேதி கர்நாடகத்தில் அவர் பாதயாத்திரை நடைபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதையாத்திரை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் கர்நாடகத்தில் நடைபெறாது என்றும் அதற்கு அடுத்த நாட்களில் பாதயாத்திரையை தொடங்கப்படும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் சிவகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கர்நாடக மாநிலத்திற்கு வரும் ராகுல் காந்தியின் அக்டோபர் 1ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் நெசவாளர் மையத்தை பார்வையிடுவார் என்றும் மைசூருக்கு வந்து தசரா கண்காட்சி வளாகத்தில் தங்கி அதன் பின்னரும் அக்டோபர் 3ஆம் தேதி மைசூரில் இருந்து பாத யாத்திரையை தொடங்கி தெலுங்கானா செல்வார் என்றும் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments