Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா சபாநாயகர் ஆனார் பாஜக எம்.எல்.ஏ!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (12:14 IST)
மகாராஷ்டிரா சபாநாயகர் ஆனார் பாஜக எம்.எல்.ஏ!
மகாராஷ்டிரா மாநிலத்தின் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து  சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது என்பதை பார்ப்போம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் சிவசேனா கூட்டணியின் சார்பில் ராஜன் சால்வி மற்றும் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர்  ஆகிய இருவரும் போட்டியிட்டனர் 
 
இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 160க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று அதன் காரணமாக அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments