Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தி இறந்த நாளில் காங்கிரஸை கைப்பற்றும் ராகுல்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (04:12 IST)
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி கடந்த 19ஆண்டுகளாக உள்ள நிலையில் இம்மாத இறுதியில் அக்கட்சியின் தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 



 
 
சோனியாகாந்தியின் உடல்நிலை அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
இந்தியா காந்தியின் மறைந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சி தலைவர் தேர்தலில் அவர் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரை எதிர்த்து யாராவது போட்டியிடுவார்களா? என்பது இம்மாத இறுதியில்தான் தெரியவரும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments