Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது; ஜன் கீ பாத்-ஐ கையில் எடுப்போம்! – ராகுல்காந்தி ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (14:44 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “சிஸ்டம் தோல்வி அடைந்து விட்டது. எனவே ஜன் கீ பாத் முக்கியம். இந்த நெருக்கடியான நேரத்தில் பொறுப்பான குடிமக்கள் தேவை. காங்கிரஸ் நிர்வாகிகள் அனைத்து அரசியல் பணிகளையும் நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments