ராகுல் காந்தியின் நடைப்பயணம் திடீர் நிறுத்தமா? காங்கிரஸ் விளக்கம்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:43 IST)
ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று நடைபெறாத நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை நடைபயணம் என்ற பயணத்தை தமிழகத்திலிருந்து ஆரம்பித்தார் என்பதும் தற்போது அவர் கேரளாவில் நடை பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று இரவு சாத்தனூர் பொதுக்கூட்டத்துடன் ஏழாவது நாள் நடை பயணத்தை ராகுல் காந்தி முடிந்து விட்ட நிலையில் இன்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே இன்று ராகுல் காந்தி முழு ஓய்வு எடுப்பார் என்றும் இன்று நடை பயணத்தில் அவர் ஈடுபட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாளை முதல் அவர் மீண்டும் தனது நடை பயணத்தைத் தொடங்குவார் என்று திட்டமிட்டபடி 3600 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments