Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 25யும் வித்தாச்சா? – ராகுல்காந்தி பதிவிட்ட வீடியோ!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
இந்தியாவில் சமீப காலத்தில் பட்டியலின, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்த வீடியோவை ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களை தாக்குவது, வாகனத்தின் பின்னால் கட்டி இழுத்து செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வீடியோக்களை தனது ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “இந்திய சட்ட அமைப்பில் ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 25 ஆகியவையும் விற்கப்பட்டு விட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments